நினைத்ததை எழுத இது வரை சோம்பேறித்தனமும் ennui யும் தடுத்துக்கொண்டிருந்தது.
இன்று மறுபடியும் எழுத ஆரம்பிகிறேன்.
என் மகளின் திருமணத்தை மிகுந்த செலவில் என் மனதிற்கு நிறைவாக நடத்தி விட்டு வரும் வழியில் என் இஷ்ட தெய்வத்தின் கோவிலில் வணங்க சென்ற பொழுது அங்கு ஒரு திருமணம். மணமகன், மணமகள், அவர்களுடன் இரு பெரியவர்கள், ஒரு சிறுமி, சுவாமி முன் மாலை மாற்றிக்கொண்டனர்.
மனதின் ஒரு மூலையில் வலித்தது. இந்த திருமணம் இன்னும் நிறைவைக்கொடுத்தது.
இன்று மறுபடியும் எழுத ஆரம்பிகிறேன்.
என் மகளின் திருமணத்தை மிகுந்த செலவில் என் மனதிற்கு நிறைவாக நடத்தி விட்டு வரும் வழியில் என் இஷ்ட தெய்வத்தின் கோவிலில் வணங்க சென்ற பொழுது அங்கு ஒரு திருமணம். மணமகன், மணமகள், அவர்களுடன் இரு பெரியவர்கள், ஒரு சிறுமி, சுவாமி முன் மாலை மாற்றிக்கொண்டனர்.
மனதின் ஒரு மூலையில் வலித்தது. இந்த திருமணம் இன்னும் நிறைவைக்கொடுத்தது.
No comments:
Post a Comment