காலம் காலமாக நம் நாட்டில் எல்லோருக்கும் தேசத்தை உய்விக்க வேண்டுமென்ற கவலை வெகுவாக ஆட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் எல்லோரும் யாரோ ஒருவர் ஜனித்து வந்து செய்ய வேண்டுமென வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு உள்ளே பார்த்து நாமே செய்ய வேண்டுமென்று ஏன் தோன்றவில்லை. எனக்கும் சேர்த்து?
No comments:
Post a Comment