தமிழகத்தில் வாழ்ந்து இன்று வேற்று நாட்டில் வயிற்றுக்காக வாழ்பவன். இங்கு சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், ஒழுங்கான சட்டம் போன்று எத்தனை இருந்த போதும் திரும்பி வர விருப்பம். வர ஏ̀ற்பாடுகளை தொடங்கிவிட்டேன்.
Saturday, 12 November 2011
ராஜ்குமாரின் பக்கம்: பிறள்வு
ராஜ்குமாரின் பக்கம்: பிறள்வு: மணி இரவு ஒன்பதரை. இப்பொழுதெல்லாம் சீக்கிரமே அசதி வந்து விடுகிறது. உறக்கமும் விழிப்புமில்லாத ஒரு மயக்க நிலை. நிகழ்காலத்திற்கும், கடந்தவைக்கும...
No comments:
Post a Comment