இன்னும் ஒரு வருடத்தின் ஆரம்பம். எழுத விஷயம் உள்ளோர்தான் எழுத வேண்டுமா. சும்மா பேசுவது போல் சும்மா எழுத கூடாதா?. எழுதும் விஷயங்கள் பலனுள்ளதாகத்தான் இருக்கும் யாருக்காவது. மற்றவர்கள் கடந்து போக. இடுகைகளில் காயப்படுத்தாமலும் காயம்படாமலும் எழுத கற்றுக்கொள்வோமே
நாட்டு நடப்புகள் நல்லவையாக இல்லை. வரும் தேர்தல் நம்மில் பலரை யோசிக்க வைக்க வேண்டும். இதை எப்படி நல்ல வழிக்கு கொண்டு செல்வதென்று. கூடி யோசிப்போமே
No comments:
Post a Comment